தற்போதைய செய்திகள்

பெங்களூரு கசவனஹள்ளி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது

DIN

பெங்களூரு கசவனஹள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினனர் சம்பவ இடத்திற்கு சென்று கட்டட இடிபாடுகளில் சிக்கிய 20 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இடிபாடுகளில் இருந்து இதுவரை 6 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT