தற்போதைய செய்திகள்

அமிர்தசரசில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்தார் கனடா பிரதமர் 

DIN

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூயூ இன்று அமிர்தசரசில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்தார். ஆறு அமைச்சர்களும் உடன் இருந்தனர். 

சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் வர்த்தகம்,   விவசாயம் மற்றும் சேவைத் துறையின் ஒத்துழைப்பு உட்பட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

முன்னதாக நேற்று ஜஸ்டின் ட்ரூயூ அவரது குடும்பத்தினர் அம்ரித்ஸரில் உள்ள தங்க கோவில் சாமிதரிசனம் செய்தார். கோயிலின் சன்னதி மண்டபத்திற்குள் ரூதேயூ கௌரவிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு கனடாவின் பாதுகாப்பு அமைச்சர்  ஹர்ஜிட் சஜ்ஜன் சிங் பஞ்சாப் வந்திருந்தபோது   முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT