தற்போதைய செய்திகள்

ஓசூர் அருகே பரபரப்பு: துப்பாக்கியால் தம்பியை சுட்டுக்கொன்றுவிட்டு அண்ணன் தப்பியோட்டம்

DIN

ஓசூர்: ஓசூர் அருகே துப்பாக்கியால் தம்பியை சுட்டுக்கொன்றுவிட்டு அண்ணன் தப்பி ஒடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேவெரபெட்டடா என்ற பகுதியில் குடிபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் அண்ணன் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். 

தம்பி கணேசனை அண்ணன் சண்முகம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT