கஜா புயலால் கடலூரில் சிறு சிறு பாதிப்புகள்: அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி
DIN
கடலூர்: கஜா புயலால் கடலூரில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்று சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்டுள்ள மின்சாரம் பகல் 12 மணிக்குள் அனைத்தும் சரிசெய்யப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.