தற்போதைய செய்திகள்

திருச்சி விமானம் ஏடிசி டவர் மீது மோதி விபத்து 

DIN

திருச்சியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வானில் ஏறும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஏடிசி டவர் மற்றும் நிலைய தடுப்புச் சுற்றுவர் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம் மும்பையில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. 136 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அமைச்சர் ஆய்வு
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்க்கொண்டு வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT