தற்போதைய செய்திகள்

விழுப்புரம் அரசு மருத்துவர் உள்ளிட்ட இருவருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கரோனா புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் பணியாற்றிவந்த விழுப்புரத்தை சேர்ந்த 29 வயது மருத்துவருக்கு புதன்கிழமை கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

உடனடியாக இவர் அதே அரசு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள வடக்குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மற்றொருவருக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 50 -ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT