தற்போதைய செய்திகள்

சீர்காழியில் அனைத்து மொபைல் கடைகளும் அடைப்பு

DIN

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்கள் தந்தை மகன் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து,மரணம் அடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சீர்காழியில் செயல்படும் பெரிய, சிறியகடை  என அனைத்து மொபைல் விற்பனை மற்றும் மொபைல் சர்வீஸ் கடைகள் மட்டும் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

இதே போல் சீர்காழி அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் கடைவீதி அருகே மெளன அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT