தற்போதைய செய்திகள்

எம்கேஎஸ் கட்டுமான நிறுவன உரிமையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடிச் சோதனை

DIN


கடலூர்: கடலூர் எம்கேஎஸ் கட்டுமான நிறுவனம் மற்றும் உரிமையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீரென அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக வந்துள்ள புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சோதனையில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் ஆவணங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT