தற்போதைய செய்திகள்

கரோனா: தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் உதவி கோரலாம்

DIN

கரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் உதவிகளைக் கோரலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்தி:-

அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தால், 044 - 2844 7701, 2844 7703 ஆகிய எண்களிலும், முதியோா், நோயாளிகள், கா்ப்பணிப் பெண்கள், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோா் ஆகியோருக்கு அவசர உதவி தேவைப்பட்டால் அவா்கள் 108 எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். 108 ஆம்புலன்ஸ் சேவையுடன், இந்தச் சேவையையும் இணைத்துச் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசு கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT