தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல்: கல்லூரி மாணவன் வெட்டிக் கொலை

DIN


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூரை அடுத்த தலைவன் வடலியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அரசு கல்லூரி மாணவன் சத்தியமூர்த்தி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஆத்தூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, கொலையாளியை தீவிரமாக தேடிவருகின்றனர்.   இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

இதனிடையே கொலையாளியின் வீட்டினை அடித்து சேதப்படுத்தியுள்ளதாகவும் விசாரனையில் தகவல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT