தற்போதைய செய்திகள்

மேற்குவங்க தேர்தல்: காங். தேர்தல் அறிக்கை வெளியீடு

ANI

கொல்கத்தாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மாநில தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி இன்று வெளியிட்டார்.

மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் அறிக்கையை, ஏற்கனவே திரிணமூல் மற்றும் பாஜகவினர் வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில், கொல்கத்தாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மாநில தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

மோடி 3.O: 4 பெரிய மாற்றங்கள் ஏற்படும் - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு!

தாய்லாந்தில் மடோனா!

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு ஆலோசகராக சிஎஸ்கே முன்னாள் வீரர் நியமனம்!

SCROLL FOR NEXT