மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

180 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை: ஹர்ஷ் வர்தன்

நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த 7 நாள்களாக 180 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பதிவாகவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

ANI

நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த 7 நாள்களாக 180 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பதிவாகவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா இரண்டாம் அலையால் நாள்தோறும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஹர்ஷ் வர்தன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

நாடு முழுவதும் கடந்த 7 நாள்களாக 180 மாவட்டங்களில், 14 நாள்களாக 18 மாவட்டங்களில், 21 நாள்களாக 54 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 ஓவர்களில் 5 விக்கெட்டுகள்; பென் ஸ்டோக்ஸ் அபார பந்துவீச்சு!

மணிப்பூரில் தொடரும் டெங்கு பரவல்! 5,166 பாதிப்புகள் உறுதி!

ஜார்க்கண்டில் பாம்பு விஷம் கடத்திய கும்பல் பிடிபட்டது: ரூ.80 கோடி விஷம் பறிமுதல்

ரவி மோகனின் ப்ரோ கோட் பட பெயரைத் தடுக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT