தற்போதைய செய்திகள்

180 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை: ஹர்ஷ் வர்தன்

ANI

நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த 7 நாள்களாக 180 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பதிவாகவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா இரண்டாம் அலையால் நாள்தோறும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஹர்ஷ் வர்தன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

நாடு முழுவதும் கடந்த 7 நாள்களாக 180 மாவட்டங்களில், 14 நாள்களாக 18 மாவட்டங்களில், 21 நாள்களாக 54 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT