தற்போதைய செய்திகள்

கரோனா கட்டளை அறை உதவி எண்கள் அறிவிப்பு

தமிழகத்தில் கரோனா சிகிச்சை பணிகளுக்கான கட்டளை அறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் கரோனா சிகிச்சை பணிகளுக்கான கட்டளை அறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், படுக்கைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், மருந்து போன்றவைக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இந்த பிரச்னைகளை எளிதில் தீர்க்கும் வகையில், மருந்து இருப்பு, படுக்கை வசதி, ஆக்ஸிஜன் இருப்பு பற்றி அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைக்கும் கட்டளை அறை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த அறைக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு - 044-27427412, 044-27427414, 1800-425-7088, 1077

சென்னை - 98844 69375, 044-46122300, 25384520

காஞ்சிபுரம் - 044-27237107, 27237207

கோவை - 0422-2306051, 2306052, 2306053, 2300295, 2300296

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகளின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்: சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன்

அணுசக்தி நிலையங்களைத் தாக்கத் தடை: தீா்மானத்தை திரும்பப் பெற்றது ஈரான்

முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் புகுந்து இருவரைத் தாக்கிய காட்டுப் பன்றிகள்

அரசுப் பள்ளிகளில் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவா்கள்: விவரம் சேகரிக்க கல்வித் துறை உத்தரவு

மதுரை-திருவெற்றியூருக்கு பேருந்து இயக்க வியாபாரிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT