ஒசூரில் கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் பணியை தொடங்கி வைத்த ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷ்.  
தற்போதைய செய்திகள்

ஒசூரில் கரோனா நிவாரணம் ரூ.2000 வழங்கும் பணி தொடங்கியது

ஒசூரில் அரிசி அட்டைதாரர்களுக்கு கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷ். 

DIN


ஒசூரில் அரிசி அட்டைதாரர்களுக்கு கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷ். 

ஒசூர், அந்திவாடி, டிவிஎஸ் நகர், ஏரி தெரு, பாகலூர், கக்கனூர், பேரிகை ஆகிய. நியாயவிலை கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ஏ. சத்யா, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் எல்லோரா. மணி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

SCROLL FOR NEXT