தற்போதைய செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் நான்கு பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) வரை கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43-ஆக இருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் நான்கு பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு, பாதித்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தொற்றில் ஒரு வயது குழந்தை இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேர் அடங்குவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT