தற்போதைய செய்திகள்

போதையில் மின் கம்பத்தில் மோதி வாகனத்தில் சென்ற இருவர் காயம்

DIN

கோவையில் குனியமுத்தூர் சாலை  ஆத்துப்பாலம் பகுதியில்  மது போதையில் மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் இருவர் காயமுற்றனர்.

சுமார் 40 நாள்களுக்குப் பிறகு இன்று சென்னை தவிர்த்துத் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

கோவையில் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்று இரு இளைஞர்கள், மின்கம்பத்தில் மோதி தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT