தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில்

DIN

உம்பன் புயல் பாதித்த பகுதிகளை வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பின் வடக்கு 24 பர்கானாவில் பஷீரத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தங்கர் மற்றும் அலுவலர்கள்.

வெள்ளம் பாதித்த பகுதிகள்

வெள்ளம் பாதித்த பகுதிகள்

சொந்த மாநிலமான பிகார் செல்வதற்காக குஜராத்தில் ஆமதாபாத் நகரில்  ரயில் நிலையம் செல்வதற்காகக் காத்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களும் குடும்பத்தினரும்.

பொது முடக்கம் காரணமாக வாராணசியில் கங்கைக் கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT