தற்போதைய செய்திகள்

காலமானார்: கே. சுப்பிரமணியம்

DIN

'தினமணி'  நாளிதழின் முன்னாள் தலைமை நிருபர் கே. சுப்ரமணியம் (வயது 68) உடல்நலக் குறைவால் சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.

பத்திரிகை துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் சுப்பிரமணியம். சென்னை நிருபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

மறைந்த சுப்பிரமணியத்துக்கு மனைவி அருள்மொழி, இரு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

SCROLL FOR NEXT