தற்போதைய செய்திகள்

நீலகிரியில் தொடர் மழை: தோட்டமூலாவில் சிறு பாலம் இடிந்தது

DIN


கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தோட்டமூலா பகுதியில் கனமழையால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

கடந்த பதினைந்து நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் இப்பகுதியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்று தோட்டமூலா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம்  ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. 

தொடர் கனமழையால் ஊர் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த பாலம் அரிப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT