சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு ரூ.320 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.320 அதிகரித்து வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.320 அதிகரித்து வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை ரூ.54,000-க்கு மேல் விற்பனையாகி வருகின்றது. வியாழக்கிழமை ஒரு பவுனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.54,280-க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.6,785-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு பவுனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு கிராம் ரூ.6,825-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கும் ஒரு கிலோ ரூ. 1 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT