பாமக பேரவைக் குழு தலைவர் செளமியா அன்புமணி!
பாமகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி இன்று (மே 11) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாமகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.