செய்திகள்

முதல் மகளிர் பத்திரிகையின் பெயர் தமிழ்மாது!

சென்னை கோமளீஸ்வரன் பேட்டையிலிருந்து ஸ்வப்னேஸ்வரி ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும்

DIN

பருத்திப் பெண்டிர் 
சர்.ஜான் மார்ஷல் ‘மொகஞ்சதாரோ சிந்து நாகரிகம்' என்னும் நூலில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மேல் நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து துணி ஏற்றுமதியானதென்று கூறியிருகிறார். அக்கால இந்தியா என்பது தமிழகமே. நூல் நூற்கும் பெண்களை புறநானூறு  பருத்திப் பெண்டிர் எனச் சிறப்பிக்கின்றது.

முதல் பெண்மணி!

ஈராக்கைச் சேர்ந்த ஜஹாஹீதத் என்பவர்தான் உலகிலேயே கட்டடக்கலைக்கான ‘பிரிட்ஸ் கெர்'  பரிசை முதன்முறையாக பெற்ற பெண்மணி.

பெண் நடத்திய இதழ்!
சென்னை கோமளீஸ்வரன் பேட்டையிலிருந்து ஸ்வப்னேஸ்வரி ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் கொண்டு 24 பக்கங்களைக்  கொண்ட 'தமிழ்மாது' என்ற திங்களிதழ் வெளிவந்தது. வெளிவந்த ஆண்டு: 1905.
 - கோட்டை செல்வம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தம் 2 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்: பியூஷ் கோயல்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்பு!

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

நொய்டா: எஸ்ஐஆா் பணிகளில் அலட்சியம்! 60 பிஎல்ஓ, 7 கண்காணிப்பு அதிகாரிகள் மீது வழக்கு

நான்கரை ஆண்டுகளில் ரூ.3,117 கோடியில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மேம்பாடு!

SCROLL FOR NEXT