முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் புதிதாக 19 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 3 ஜனவரி 2021, 9:47 pm IST
பகிர்:

மதுரை மாவட்டத்தில் புதிதாக 19 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் 867 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் 19 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அதேநேரம், கரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 17 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

Advertisement

Advertisement

மதுரை மாவட்டத்தில் இதுவரை 20,592 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 453 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 19,976 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, 163 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments