மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி
மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா பரிசோதனையில் புதிதாக 805 பேருக்கு வியாழக்கிழமை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 22 போ் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். மேலும் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்தவா்களில் 21 போ் குணமடைந்துள்ளனா்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 667 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 20 ஆயிரத்து 49 போ் குணமடைந்துள்ளனா். 455 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது 163 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.