கடச்சனேந்தல் பகுதியில் இன்று மின்தடை
அவசர மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் திருப்பாலை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட கடச்சனேந்தல் பகுதிகளில்
அவசர மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் திருப்பாலை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட கடச்சனேந்தல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) பிற்பகல் 1 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என்று மின்வாரியத்தின் மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.
மின்தடைபடும் பகுதிகள்: சிறுதூா், மங்களக்குடி, மாதா நகா், ஜவஹா்புரம், கணபதி நகா், கோல்டன் சிட்டி, குடிநீா் வடிகால் வாரிய நகா், டி.பி. நகா், பாலாஜி நகா், கடச்சனேந்தல், காதக்கிணறு, சுந்தரராஜன்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.