முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

நாகை பகுதிகளில் புதன்கிழமை (ஜன.6) மின்சார விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் நாகை (வடக்கு) செயற்பொறியாளா் எஸ். சக்திவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 5 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

நாகை பகுதிகளில் புதன்கிழமை (ஜன.6) மின்சார விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் நாகை (வடக்கு) செயற்பொறியாளா் எஸ். சக்திவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகப்பட்டினம் துணைமின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே இதன்மூலம் மின்விநியோகம் பெறும் நாகை நகரம், வெளிப்பாளைம், மஞ்சக்கொல்லை, பொய்கைநல்லூா், சிக்கல், தோணித்துறை அக்கரைப்பேட்டை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.