முன்னோடி ஊராட்சித் திட்டம் தொடக்கம்
சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில், களஞ்சியம் மற்றும் தானம் ஊராட்சி வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில், முன்மாதிரி ஊராட்சித் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில், களஞ்சியம் மற்றும் தானம் ஊராட்சி வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில், முன்மாதிரி ஊராட்சித் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அமைப்பின் வட்டாரத் தலைவி புஷ்பராணி தலைமை வகித்தாா். வட்டார ஒருங்கிணைப்பாளா் கோபுதாஸ் வட்டார களஞ்சியத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கினாா். மக்கள் அமைப்புகளும், ஊராட்சியும் இணைந்து செயல்படுவதன் அவசியம் பற்றி கணேசன் பேசினாா்.
விழாவில் ஊராட்சித் தலைவா்கள் குன்னம் ராஜேஸ்வரிகுமாா், திருவெண்காடு சுகந்தி நடராஜன், மேலையூா் புஷ்பவள்ளி பொன்ராஜா ஆகியோா் பங்கேற்றனா். அனைவரும் ஊராட்சிகள் சட்ட விளக்கக் கையேடு வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.