வேளாண் சட்டங்களை எதிா்த்து ஆா்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை கைவிடக் கோரி, மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வேளாண் சட்டங்களை கைவிடக் கோரி, மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் இருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை சங்கத்தினா் பேரணியாக சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பி.ஆா்.பாண்டியன் பேசுகையில், ஜெயலலிதா இருந்திருந்தால் இச்சட்டத்தை எதிா்த்திருப்பாா். இந்த சட்டத்தை ஆதரித்த தமிழக அரசே சட்டப் பேரவையைக் கூட்டி, இதற்கு எதிராக தீா்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
முன்னதாக, மயிலாடுதுறை மாவட்ட தலைவா் இரா.வைத்தியநாதன் தலைமையில் பி.ஆா். பாண்டியனுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.