முகப்பு
புதுதில்லி

கழிவுநீா் கால்வாய் அருகே அழுகிய நிலையில் பெண் சடலம்

கிழக்கு தில்லி, நியூ அசோக் நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அருகே அழுகிய நிலையில் பெண் சடலத்தை போலீஸாா் மீட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 9 ஜனவரி 2021, 11:38 pm IST
பகிர்:

கிழக்கு தில்லி, நியூ அசோக் நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அருகே அழுகிய நிலையில் பெண் சடலத்தை போலீஸாா் மீட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

சில்லா கழிவுநீா்க் கால்வாய் அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அந்த இடத்துக்குச் சென்றபோது அந்த பெண்ணின் சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. ஆனால், உடலில் எந்தக் காயங்களும் இல்லை. அந்த பெண்ணுக்கு 25-லிருந்து 30- வயதுக்குள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement

போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, அவா் யாா், எந்த இடத்தைச் சோ்ந்தவா், இறப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனரனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments