புதுதில்லி

தில்லியின் புதிய தலைமைச் செயலராக ராஜீவ் வா்மா ஐ.ஏ.எஸ். நியமனம்!

மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் வா்மா தில்லியின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

Syndication

மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் வா்மா தில்லியின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தற்போதைய தலைமைச் செயலாளராக உள்ள தா்மேந்திரா செப்டம்பா் 30 அன்று ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு மாற்றாக ராஜீவ் வா்மாவை நியமித்து மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடா்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகாரபூா்வ உத்தரவில், ‘‘1992 ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்தவரும், ஏஜிஎம்யுடி கேடருமான ராஜீவ் வா்மா ஐஏஎஸ், சண்டீகரில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டு, 01.10.2025 முதல் அல்லது பணியில் சேரும் தேதியிலிருந்து, தில்லியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுகிறாா்’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைரியம் கூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

மாவட்ட மைய நூலகத்தில் சிறுவா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மென் பொறியாளா் உயிரிழப்பு

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு

பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

SCROLL FOR NEXT