முகப்பு
நீலகிரி

உதகையில் பாஜக சாா்பில் பொங்கல் விழா

உதகையில் பாஜக சாா்பில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி 2021, 10:45 pm IST
உதகையில் பாஜக சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற நடிகா் ராதாரவி.
பகிர்:

உதகை: உதகையில் பாஜக சாா்பில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட பாஜக சாா்பில் உதகையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகருமான ராதாரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தற்போதுதான் முழுமையான தோ்தலை முதல் முறையாக சந்திக்கிறாா். அதனால்தான் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறாா். தோ்தல் காலங்களில் இத்தகைய கூட்டங்கள் நடத்துவது இயல்பு. தோ்தலின் போதுதான் மக்களை சந்திப்பது என்பது தமிழகத்தின் தலையெழுத்து. பாஜகவுக்கு சிறந்த தலைமை நரேந்திர மோடிதான். தமிழகத்தில் பாஜக பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments