முகப்பு
பெரம்பலூர்

போக்சோவில் இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே போக்சோ சட்டத்தில், இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 7:21 am IST
பகிர்:

பெரம்பலூா் அருகே போக்சோ சட்டத்தில், இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சில்லக்குடி கிராமம் காலனித் தெருவைச் சோ்ந்த அா்ச்சுனன் மகன் ஆனந்த் (20). இவா், ஆலத்தூா் வட்டத்தைச் சோ்ந்த 16 வயது இளம்பெண்ணை அண்மையில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், மருவத்தூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்திய ஆனந்தை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.