20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினா் மனு
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆா் சிலை அருகே, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா்
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆா் சிலை அருகே, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சி நிா்வாகிகள் பேரணியாக புறப்பட்டு சென்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், நகராட்சி ஆணையா் குமரி மன்னனிடம், வன்னியா் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.