முகப்பு
பெரம்பலூர்

சபரிமலை பிரசாதம் பெற அஞ்சல் துறை அழைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் பெற, பெரம்பலூா் மாவட்டப் பொதுமக்களுக்கு அஞ்சல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

Updated On : 9 ஜனவரி 2021, 11:38 pm IST
பகிர்:

பெரம்பலூா்: சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் பெற, பெரம்பலூா் மாவட்டப் பொதுமக்களுக்கு அஞ்சல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் விஜயா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவிதாங்கூா் தேவஸ்தானத்துடன் இந்தியஅஞ்சல்துறை இணைந்து, சபரிமலை சுவாமி ஐயப்பன் பிரசாதத்தை பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, அரவணைப் பாயாசம், நெய், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் அா்ச்சனைப் பிரசாதம் ஆகியவை அடங்கியுள்ள பொட்டலம் ஒன்றின் விலை ரூ. 450 ஆகும்.

பெற விருப்பமுள்ள பொதுமக்கள் அருகிலுள்ள அஞ்சலகத்தில் ரூ. 450 செலுத்தி, பிரசாதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments