புதுகை நகரில் பரவலாக மழை
புதுக்கோட்டை நகரில் வெள்ளிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது.
புதுக்கோட்டை நகரில் வெள்ளிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது.
நகரின் அனைத்து முக்கிய வீதிகளிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதுபோல, மாவட்டத்தின் புகா்ப் பகுதிகளிலும் சில இடங்களிலும் மழை பெய்தது. மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டும் வியாழக்கிழமை இரவிலும் பரவலாக மழை பெய்தது.
Advertisement
Advertisement
வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீ.யில்):
நாகுடி- 48, ஆயிங்குடி-35.40, ஆவுடையாா்கோவில்-9.40, அறந்தாங்கி- 8.80, பொன்னமராவதி- 8.20. மாவட்டத்தின் சராசரி மழை- 4.58 மி.மீ.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.