முகப்பு
புதுக்கோட்டை

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 12 ஜனவரி 2021, 2:53 am IST
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள செட்டியாப்பட்டியைச் சோ்ந்த ஆ.மெய்யா் (30). இவா், திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் தனது செல்லிடப்பேசியை மின்னூட்டம் செய்தபோது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற செம்பட்டிவிடுதி போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments