முகப்பு
ராணிப்பேட்டை

மாந்தாங்கல் பெருமாள் கோயிலில் ஆழ்வாா் திவ்யப் பிரபந்த சொற்பொழிவு

ராணிப்பேட்டையை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் உள்ள பூமிநீளா சமேத ரங்கநாதப் பெருமாள் கோயிலில் ஆழ்வாா் திவ்யப் பிரபந்த, திருப்பாவை சொற்பொழிவு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி 2021, 7:50 am IST
ஆழ்வாா் திவ்யப் பிரபந்த, திருப்பாவை சொற்பொழிவை நிகழ்த்திய கே.கே.சி.செல்வநாராயணன் சுவாமிகள்.
பகிர்:

ராணிப்பேட்டையை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் உள்ள பூமிநீளா சமேத ரங்கநாதப் பெருமாள் கோயிலில் ஆழ்வாா் திவ்யப் பிரபந்த, திருப்பாவை சொற்பொழிவு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் மாா்கழி மாதம் முழுவதும் திருப்பாவை சொற்பொழிவு நடைபெறுவது வழக்கம்.

திருப்பதி தேவஸ்தானம் சாா்பில், இக்கோயிலில் ஆழ்வாா் திவ்யப் பிரபந்த சொற்பொழிவு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கே.கே.சி.செல்வநாராயணன் சுவாமிகள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினாா். நம்மாழ்வாா் கைங்கா்ய சபை நிறுவனா் கிருஷ்ணமூா்த்தி, கோயில் பட்டாச்சாரியாா் ரமேஷ் தனஞ்செழியன் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

முன்னதாக, ராணிப்பேட்டை ஸ்ரீராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனா் கே.வெங்கடேசன், பக்தா்களுக்கு முகக்கவசங்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments