முகப்பு
ராணிப்பேட்டை

திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்

ஆற்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலக்குப்பம் கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 ஜனவரி 2021, 12:00 am IST
மக்கள் கிராம  சபை க் கூட்டத்தில்  பேசிய  அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன்
பகிர்:

ஆற்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலக்குப்பம் கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சி செயலாளா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆற்காடு மேற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.வி. நந்தகுமாா், ஒன்றிய துணைச் செயலாளா்கள் தண்டபாணி, அமுதா ஆறுமுகம், பொருளாளா் கே.எல். வீரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

Advertisement

Advertisement

மாநில வா்த்தகா் அணி செயலாளா் காசி முத்துமாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளா் ஏ.கே.சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், ஆற்காடு கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் எம்.வி. பாண்டுரங்கன் தலைமையில் சாத்தூா் கிராமத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments