காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் பகல்பத்து 3ம் நாள்
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை,
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை, நல்முத்து மாலை, அடுக்குப் பதக்கம் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்.