முகப்பு
ஆன்மிகம்

ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மர் திருக்கல்யாண உற்சவம்

பம்மல் அண்ணாநகரில் அமைந்துள்ள ஸ்ரீதனுஷ்கோடி கோதண்டராமர் சந்நதியில்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:04 AM
பகிர்:

பம்மல் அண்ணாநகரில் அமைந்துள்ள ஸ்ரீதனுஷ்கோடி கோதண்டராமர் சந்நதியில் ஏப்ரல் 3ம் தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீ யஞ்யவராக யோக நரஸிம்மனுக்கும் ஸ்ரீராஜலக்ஷ்மி தாயாருக்கும் திருக்கல்யாண மகோத்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒரத்திவாஸீதேவன் (வாசுவாத்யார்) விரிவாகச் செய்துள்ளார். பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ லஷ்மி நரசிம்மனின் அனுக்கிரகத்தைப் பெறலாம்.

தொடர்புக்கு: 9841144937

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.