முகப்பு
ஆன்மிகம்

மாதர்மண்டலியினர் நடத்தும் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாணம்

பாகவத சம்பிரதாயப்படி பஜனோத்ஸவ பத்ததியில் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாண மகோத்சவம் சென்னை அபிராமபுரத்தில் உள்ள

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:50 AM
பகிர்:

பாகவத சம்பிரதாயப்படி பஜனோத்ஸவ பத்ததியில் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாண மகோத்சவம் சென்னை அபிராமபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கர குருகுலத்தில் மார்ச் 6 முதல் 8 வரை நடைபெறுகின்றது. இதன் சிறப்பு அம்சம். மார்ச் 8ம் தேதி நடைபெறும் திருக்கல்யாணம் முற்றிலும் பெண்களே பங்கேற்று நடத்துகிறார்கள் என்பதே.

நிகழ்ச்சி விவரங்கள்:

6.3.15 (வெள்ளிக்கிழமை) - காலை 10 மணி - உடையாளூர் கல்யாணராமபாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம்

மாலை 6.30 மணி - டாக்டர் கணேஷ் குழுவினரின் நாம சங்கீர்த்தனம்

7.3.15 (சனிக்கிழமை) - காலை 9 மணி - ஓ.எஸ்.சுந்தரபாகவதர் குழுவினரின் அஷ்டபதி பஜனை

மாலை 6.30 மணி - ஓ.எஸ்.மோகன், ஓ.எஸ் முகுந்தன் ஸ்ரீராம் நடேசன் பாகவதர்கள் குழுவினரின் திவ்யநாம சங்கீர்த்தனம்.

8.3.15 (ஞாயிற்றுக்கிழமை) - காலை 8.30 மணி - ஸ்ரீராதாமாதவ விவாஹ மகோத்சவம் - ஸ்ரீமதி கல்யாணி மார்க்கபந்து மற்றும் ஞானானந்த மண்டலியினர் பங்கேற்று நடத்துகிறார்கள்.

மாலை 6.30 மணி - கடலூர் கோபி பாகவதர் குழுவினர் நடத்தும் பக்தசரித்திரம் மற்றும் ஆஞ்சநேய உத்சவம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.