அபிராமபுரம் ஸ்ரீசங்கரகுருகுலத்தில் ஸ்ரீராதாமாதவ திருக்கல்யாண மகோத்சவம்
மகளிர் தினமான நேற்று சென்னை அபிராமபுரம் ஸ்ரீசங்கரகுருகுல வளாகத்தில் முற்றிலும் பெண்களே....
மகளிர் தினமான நேற்று சென்னை அபிராமபுரம் ஸ்ரீசங்கரகுருகுல வளாகத்தில் முற்றிலும் பெண்களே பங்கேற்று பாகவத சம்பிரதாயப்படி ஸ்ரீராதாமாதவ திருக்கல்யாண விவாஹ மகோத்சவத்தை ஸ்ரீமதி கல்யாணி மார்க்கபந்து மற்றும் ஞானானந்த மாதர் மண்டலியினர் சிறப்பாக நடத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.