ஆன்மிகம்

ஸ்ரீதேவி கருமாரி அன்னைக்கு 1008 புடவைகளால் பிரம்மாண்டமான வஸ்திர அலங்காரம்

தினமணி

ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் திருக்கோயிலில் 04.08.17 முதல் 108 நாள் யாகப்பெருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவிற்கு மிகவும் சிறப்பு சேர்க்கும் வகையில் வரும் 14-08-2017 திங்கள் கிழமை கோகுலாஷ்டமியை முன்னிட்டு சந்தான கோபால கிருஷ்ணர் யாகம் நடைபெறுகிறது. 

புத்திர பாக்கியத்திற்காக நடைபெறுவதே இந்த யாகத்தின் சிறப்பம்சமாகும். புத்திர பாக்கியம் இல்லாதோர் இந்த யாகத்தில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கப்படுகிறது. 

மேலும் அம்மனுக்கு 1008 புடவைகளால் வஸ்திர அலங்காரம் செய்யப்பட உள்ளது. அம்மனுக்கு புடவை காணிக்கை செய்ய விரும்பும் பக்தர்கள் புடவை காணிக்கை செய்து அம்மன் அருள் கிடைக்கப் பெறுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT