ஆன்மிகம்

வந்தவாசி ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

தினமணி

வந்தவாசி பஜனை கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி காலை ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் சுவாமிக்கு திருமஞ்சனம், திவ்ய பிரபந்த சேவை, சாற்றுமறை உற்சவம் ஆகியவை நடைபெற்றது. பின்னா் மாலை புரிசை ஸ்ரீனிவாச பட்டாச்சாா்ய சுவாமிகளால் ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

நிகழ்ச்சியில் ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை நிா்வாகிகள், பாகவத கோஷ்டியினா் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT