நிகழ்வுகள்

காஞ்சிபுரம் தர்பாரண்யேசுவார் திருக்கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா

காஞ்சி மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அருகில் அனுமந்தபுரம் செல்லும்..

DIN

காஞ்சி மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அருகில் அனுமந்தபுரம் செல்லும் பாதையில் கொண்டமங்கலம் கிராமத்தில் உள்ள 7-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த மிகப்பழைமையான அருள்மிகு பிரணாம்பிகை உடனுறை தர்பாரண்யேசுவார் திருக்கோயிலின் தெய்வத் தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகின்றது.

இதனையொட்டிய வேள்விகள், வழிபாடுகள் பிப்ரவரி 8 -ஆம் தேதி ஆரம்பமாகிறது. 

தொடர்புக்கு: 96882 92283 / 95511 43024. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

SCROLL FOR NEXT