நிகழ்வுகள்

புழல் ஸ்ரீஏகவல்லி அம்மன் கோயிலில் பிப்.24-ல் மஹா கும்பாபிஷேகம்

DIN

சென்னையை அடுத்த புழல், காந்தி தெருவில் அமைந்துள்ள அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி, கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீஏகவல்லி அம்மன் கோயிலில் கோஷ்ட மூர்த்தங்களுக்கு புதிய சந்நிதிகள் அமைக்கப்பெற்று, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் பிப்.24-ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும். யாகசாலை பூஜைகள் 22-இல் தொடங்குகின்றன.

ஆலய நிர்வாகி புழல் கே.கஜேந்திரன், சிவஸ்ரீ கயிலை மணி யு.நடராஜ குருக்கள், அர்ச்சகர் ஏ.யோகேஷ், சிதம்பரம் ஸ்தபதி கே.கணேசன் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

தொடர்புக்கு: 9941861869.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT