நிகழ்வுகள்

பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பிப். 27, 28-ல் உழவாரப் பணி

DIN

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள உடையார்பாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பிப். 27, 28 ஆகிய இரு நாள்களுக்கு உழாவாரப் பணி நடைபெற உள்ளது.

இக்கோயில் உழவாரப் பணியில் ஈடுபட விருப்பம் உள்ளோர் சென்னையில் இருந்து பிப். 26}ஆம் தேதி இரவு புறப்படுவதற்கு தனிப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொடர்புக்கு:  ரவிச்சந்திரன் - 9884635774.

-ஆர்.வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

பந்துவீச்சில் மிரட்டிய கேகேஆர்; 159 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்!

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

துப்பட்டாவில் சுழலும் மனம்! சஞ்சனா நடராஜன்..

SCROLL FOR NEXT