நிகழ்வுகள்

பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பிப். 27, 28-ல் உழவாரப் பணி

உடையார்பாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பிப். 27, 28 ஆகிய இரு நாள்களுக்கு உழாவாரப் பணி நடைபெற உள்ளது.

DIN

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள உடையார்பாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பிப். 27, 28 ஆகிய இரு நாள்களுக்கு உழாவாரப் பணி நடைபெற உள்ளது.

இக்கோயில் உழவாரப் பணியில் ஈடுபட விருப்பம் உள்ளோர் சென்னையில் இருந்து பிப். 26}ஆம் தேதி இரவு புறப்படுவதற்கு தனிப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொடர்புக்கு:  ரவிச்சந்திரன் - 9884635774.

-ஆர்.வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!

6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

வங்கதேச தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு எதிராக உருவாக்கப்படும் பகைமை! ஷேக் ஹசீனா

கண்டிப்பாக “ஒளி” பிறக்கும்! TVKன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் Vijay பேச்சு

ஏழைகளுக்கும் கல்வி, சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: மோகன் பாகவத்

SCROLL FOR NEXT