செய்திகள்

திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு தங்க ஆரம் நன்கொடை

DIN

திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு முன்னாள் எம்.பி. லகடபாட்டி ராஜகோபால் 235 கிராம் எடையுள்ள தங்க ஆரத்தை ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கினார்.
ரூ.7.7 லட்சம் மதிப்புடைய இந்த தங்க ஆரத்தில் முத்து, மாணிக்கம், பவளம், மரகதம் உள்ளிட்ட கற்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதனை அவர் கோயில் அதிகாரி முனிரத்னம் ரெட்டியிடம் ஒப்படைத்தார். அப்போது, விசேஷ நாள்களில் இந்த தங்க ஆரம், தாயாருக்கு அணிவிக்கப்படும் என கோயில் அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT