செய்திகள்

திருமலையில்  உச்சநீதிமன்ற நீதிபதி வழிபாடு

தினமணி

: திருமலையில் உச்சநீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை ஏழுமலையானை வழிபட்டார்.
திருப்பதி ஏழுமலையானை வழிபட உச்சநீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை மாலை திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச் செண்டு கொடுத்து வரவேற்று, தங்கும் வசதி மற்றும் தரிசன ஏற்பாடுகளை செய்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர், வியாழக்கிழமை காலை அர்ச்சனா சேவையில் ஏழுமலையானைத் தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு ரங்கநாயகர் மண்டபத்தில் ஏழுமலையான் பிரசாதம், திருவுருப்படம் உள்ளிட்டவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT