செய்திகள்

திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் இன்று கருடசேவை: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தினமணி

திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று கருடசேவை நடந்தது. 

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, மாலை என இரு வேளையிலும் வாகனங்களில் உற்சவர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று கருட சேவை நடைபெற்றது. காலை கருட வாகனத்தில் வீரராகவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT